தமிழக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி மாற்றம்!- உத்தரவின் உண்மை நகல்.

Dr.M.துரை IPS.

Dr.M.துரை IPS.

9642PDIPR-IPSOfficersTransfersandPostings-03.01.2018

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் Dr.M.துரை, தமிழக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி பிரவீன்குமார், சி.பி.சி.ஐ.டி., குற்றப்பிரிவு காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சி.பி.சி.ஐ.டி., குற்றப்பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை தமிழக உள்துறை கூடுதல் முதன்மை செயலர் Dr.நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply