தமிழக மக்களே சிந்திப்பீர்..! – ராஜபக்ஷே மற்றும் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸார் சுவரொட்டி

congress posterநல்லாட்சி தந்தால் தவறுகளை மக்கள் மன்னிப்பார்கள் என்று நரேந்திர மோடி  கூறுகிறார். அப்படி என்றால் ராஜபக்ஷே நல்லாட்சி தந்தால்  தவறுகளை மறக்க முடியுமா? மன்னிக்க முடியுமா? இருவரின் தவறுகளையும் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது என்று மதுரை மாவட்ட காங்கிரஸ் சார்பில் பொது செயலாளர் டால்பின் S.சுரேஷ், Ex. மத்திய தொகுதி துணை தலைவர் S.ஜின்னா, Ex. துணை தலைவர் B.பாலாஜி ,  T.D.பொன்ராஜ், M.G.ராமசந்திரன், B.சசிகுமார் ஆகியோர் மதுரையில்  சுவரொட்டி வெளியிட்டு இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இந்திய  நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply