News ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு பல பரிமாண ஊக்கத்தை வழங்குவதற்காக புதுதில்லியில் உள்ள தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தின் (என்ஆர்டிசி) தலைமையகத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் “இன்குபேஷன் சென்டரை” திறந்து வைத்தார்.
News நாடு முழுவதும் 766 மாவட்டங்களில் 743ஐ உள்ளடக்கிய 9,000க்கும் மேற்பட்ட மருந்தகங்களில் அனைவருக்கும் மலிவு விலையில் தரமான ஜெனரிக் மருந்துகள் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை.
News உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட’ லும்பி –ப்ரோவாக்’ தடுப்பூசியை வணிக ரீதியாக தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.
News இந்தியாவை மிகப் பெரிய ராணுவ சக்தியாக உலகம் அங்கீகரித்துள்ளது !-பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News ஹவுராவுக்கும் புதிய ஜல்பைகுரிக்கும் இடையேயான வந்தேபாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோதி காணொலி காட்சி மூலம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
News சுரங்கச் சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய நிலக்கரித் துறை 8 சுற்றுச்சூழல் பூங்காக்களை உருவாக்கத் திட்டம்; 2023-ம் ஆண்டில் மேலும் 2 பூங்காக்கள் முழுமை பெறும்.
News மேற்கு வங்கத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருந்த பிரதமர் நரேந்திர மோதி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்பு.
News ‘ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்’ அறிமுகம் செய்வது சனநாயகத்துக்குப் பேராபத்து! -இம்முறையைக் கைவிட வேண்டும்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்.