News அக்னிவீரர்களின் மூன்றாவது பிரிவின் அணிவகுப்பு நிறைவு நிகழ்ச்சி ஐஎன்எஸ் சில்காவில் நடைபெற உள்ளது.
News கூடுதலாக 3 லட்சம் காலியிடங்களுடன் தேசிய மாணவர் படையை விரிவாக்கும் திட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்.
News ‘இந்தியாவின் தொழில்நுட்ப தசாப்தம்: வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான சிப்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார்.
News பி.சி.சி.எல்-ன் துக்டா நிலக்கரி நிலையத்தின் தரம் உயர்த்தும் செயல்முறையை நிலக்கரி அமைச்சகம் தொடங்கியுள்ளது .
News மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பிரசார் பாரதி செய்திகளின் ஒளிபரப்பு காட்சிகளைப் பகிர்ந்துகொள்வதற்கான பிபி-எஸ்ஹெச்ஏபிடி சேவையைத் தொடங்கி வைத்தார்
News பேடிஎம் ஃபாஸ்டேக் பயனர்கள் 2024 மார்ச் 15-ம் தேதிக்கு முன் மற்ற வங்கி ஃபாஸ்டேக்-கிற்கு மாறுமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது .
News பொருளாதார தேசியவாத உணர்வை வளர்க்குமாறு ஐஆர்எஸ் சகோதரத்துவத்தை குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார் .
News கேலோ இந்தியா வளர்ந்து வரும் திறமைகளை அடையாளம் காணும் திட்டம் 2036-ம் ஆண்டில் இந்தியாவை விளையாட்டில் சிறந்த 10 நாடுகளுக்குள்ளும் 2047-ம் ஆண்டில் முதல் 5 இடங்களிலும் இடம்பெறச் செய்யும் படிக்கல்லாக இருக்கும்!-அனுராக் சிங் தாக்கூர் .
News ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 114ஏ-யில் டவர் சவுக் முதல் பாசுகிநாத் வரையிலான பிரிவை நான்கு வழிச்சாலையாக மாற்ற ரூ.292.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.