News 2034-ம் ஆண்டுக்குள, 500 மில்லியன் டன் உள்நாட்டு எஃகு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
News அன்னையின் பெயரால் ஒரு மரம்’ பிரச்சாரத்தின் கீழ் நாடு முழுவதும் 52 கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளன.
News தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற போக்குவரத்தை ஜிஐஎஸ் மென்பொருள் மூலம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கண்காணிக்கும்.
News 2024 பாரிஸ் பாராலிம்பிக்: இரண்டாவது பதக்கம் வென்ற தடகள வீராங்கனை ப்ரீத்தி பாலுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News குஜராத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்குஅமைச்சகங்களுக்கு இடையேயான மத்தியக் குழுவை உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
News வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்த்துப் போராடுவதற்கு வலிமையையும் ஞானத்தையும் உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள் !- ராணுவக் கல்லூரியில் பயில்வோரிடம் குடியரசு துணைத்தலைவர்.