News இந்தியாவில் ஒருங்கிணைந்த சுகாதார செயல்பாடுகளுக்கான சட்டப்பூர்வ சூழல் மதிப்பீடு குறித்த தேசிய ஆலோசனைக் கூட்டம் இன்று புதுதில்லியில் தொடங்கியது.
News சட்டரீதியான மேற்கோளுக்கு விரிவான செயலி-சங்யான் செயலியை ரயில்வே பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் தொடங்கி வைத்தார்.
News வாயுமயமாக்கலில் சவால்களும் வாய்ப்புகளும் என்பது குறித்த “கேரிங் – 2024” இரண்டு நாள் பயிலரங்கு புதுதில்லியில் தொடங்கியது.
News இந்திய ராணுவத்தின் டி-5 மோட்டார் சைக்கிள் பயணத்தை ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தொடங்கிவைத்தார்.
News கம்போடியாவின் குடிமைப் பணி அதிகாரிகளுக்கான 5-வது திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் முசோரியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் ஆரம்பமானது.
News ஆப்பிள் ஐபோன் தொழி்ற்சாலையான ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தில் திருமணமான பெண்கள் பணியாற்ற அனுமதிப்பதில்லை என்ற ஊடகச் செய்திகளை மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது.
News பசுமையான தில்லியை உருவாக்க நடப்பு நிதியாண்டில் 4.5 கோடி மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகளை நட காற்றுத் தர மேலாண்மை ஆணையம் இலக்கு.
News போதைப்பொருள் எதிர்ப்பு சர்வதேச தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நிகழ்ச்சிக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை ஏற்பாடு.