News புதுதில்லியில் உள்ள ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சஞ்சய குமார் மிஸ்ராவுக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
News குஜராத்தின் கிப்ட் சிட்டியில் துணை நிறுவனத்தை அமைக்க ஆர்இசி ரிசர்வ் வங்கியின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
News ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தின் தனியார், தொழில்துறை மற்றும் கார்ப்பரேட் பாதுகாப்பு மேலாண்மை பள்ளி ஓய்வுபெறும் ஜூனியர் கமிஷன்ட் அதிகாரிகளுக்கான கார்ப்பரேட் பாதுகாப்பு மேலாண்மை படிப்புக்கான ஒப்புதலைப் பெற்றுள்ளது.
News தேர்தல் ஆணையம் இந்தியாவின் பொதுத் தேர்தலைக் காண இதுவரை இல்லாத மிகப்பெரிய உலகளாவிய பிரதிநிதிகள் குழு வருகை.
News மே 3 –ம் தேதி நியூயார்க்கில் நடைபெற்ற சிபிடி57 துணை நிகழ்வில் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
News இந்திய தேர்தல் ஆணையத்தின் அழைப்பின் பேரில், 23 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் 75 சர்வதேச பார்வையாளர்கள் உலகின் மிகப்பெரிய தேர்தல் நடைமுறையைக் காண வந்துள்ளனர்.
News சென்னை விமான நிலைய சுங்கப் புலனாய்வுப் பிரிவு மூலம் ரூ.1.07 கோடி மதிப்புள்ள 1.69 கிலோ 24 காரட் தூய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.