News மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மும்பையில் இந்தியாவின் முதலாவது சிஎஸ்ஐஆர் புதுமைக் கண்டுபிடிப்பு வளாகத்தைத் திறந்து வைத்தார்.
News சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க 586 பங்களாதேஷ் நாட்டினர், 318 ரோஹிங்கியாக்கள், 2021 முதல் கைது: ரயில்வே பாதுகாப்புப் படை நடவடிக்கை.
News குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் தேசிய மாணவர் படையினர் பங்கேற்ற குதிரையேற்றப் போட்டி தில்லியில் நடைபெற்றது.
News பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசின் தொலைநோக்குத் திட்டங்கள் கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துகின்றன!-மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News தேசிய கர்மயோகி இயக்கத்தின் மக்கள் சேவை திட்டத்தின் முதல் கட்டம் – தலைமைப் பயிற்சியாளர்களுக்கான பயிற்சியை திறன் மேம்பாட்டு ஆணையம் நிறைவு செய்தது.
News 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து அட்டைகளை பிரதமர் நரேந்திர மோதி காணொலி மூலம் வழங்கினார்.
News ஜம்முவின் ரஜௌரி மாவட்டத்தில் ஏற்பட்ட இறப்புகள் – காரணங்களைக் கண்டறிய அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு.
News மத்திய அமைச்சர் மனோகர் லால் தலைமையில் மின்துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது.