News பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தேசிய பாதுகாப்பு கோட்பாட்டின் ஒரு பகுதி: பூஜ் விமானப்படை தளத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News ரக்சவுலில் மனித கடத்தல் முயற்சியை ரயில்வே பாதுகாப்புப் படை முறியடித்தது; 4 மைனர் சிறுமிகள் மீட்பு.
News பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் முறியடிக்க உலகம் ஒரே குரலில் பேச வேண்டும்: மக்களவை சபாநாயகர்.
News டாக்டர் பால்ராம் சிங் எதிர் மத்திய அரசு – 2023 வழக்கில், அபாயகரமான கழிவுகளை கையால் தூய்மைபடுத்தும் நடைமுறையை ஒழிக்க உச்ச நீதிமன்றத்தின் 14 உத்தரவுகளை உடனடியாக செயல்படுத்துமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்துகிறது.
News பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கையை பிரதமர் மோடி மறுவரையறை செய்துள்ளார், இந்திய மண்ணில் எந்தவொரு தாக்குதலும் போர் நடவடிக்கையாகக் கருதப்படும்: ஸ்ரீநகரில் பாதுகாப்பு அமைச்சர்.
News சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் உள்ள கர்ரேகுட்டலு மலையில் (கேஜிஹெச்) நக்சலைட்டுகளுக்கு எதிரான மிகப்பெரிய நடவடிக்கையில், ‘நக்சலைட் இல்லாத இந்தியா’ என்ற உறுதிப்பாட்டில் ஒரு வரலாற்று வெற்றியை அடைந்த பாதுகாப்புப் படையினர், 31 நக்சலைட்டுகளைக் கொன்றனர்.
News மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் தன்னார்வ ரத்த தான இயக்கத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
News பீகார், ஹரியானா, தில்லி தேசிய தலைநகரைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகள் ஆகியவற்றிலிருந்து கள அளவிலான தேர்தல் அதிகாரிகளின் புதிய தொகுதிக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.