News மரபணு மற்றும் அரிய நோய்களை முன்கூட்டியே கண்டறிதல், மலிவு விலையில் வழங்குதல் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சையில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்: டாக்டர் ஜிதேந்திர சிங்.
News மாங்குரோவ் காடு வளர்ப்பு குறித்த தேசியப் பயிலரங்கை ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தொடங்கி வைத்தார்.
News கள்ளக்குறிச்சி மாவட்டம், அருகே மருதூர் கிராமத்தில் உள்ள ஏரியில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உதவியுடன் வெடிபொருட்கள் குறித்த தேசிய தரவு மேலாண்மை அமைப்பு பிற தரவுகளுடன் இணைந்து வலுவான பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் –மத்திய அமைச்சர் அமித் ஷா.
News இந்தியாவின் வளர்ச்சிக்குத் தேவையான வலிமையைப் பெற உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் அவசியம்!-குடியரசு துணைத்தலைவர்.
News ஜனவரி 9 ஆம் தேதி 100 ரயில்வே அதிகாரிகள் மற்றும் சிறப்பாக செயல்படும் மண்டலங்களுக்கு 26 கேடயங்களுக்கு 70வது அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் 2025 ஐ மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்க உள்ளார்.