News மாநிலங்களுடன் இணைந்து உயிரி தொழில்நுட்பம் தொழில் ஆராய்ச்சி உதவி மையங்கள் நாடு முழுவதும் உருவாக்கப்படும் – மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவிப்பு.
News அரசுப்பள்ளியில் பணியாற்றும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிலைப்படுத்த வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்.
News சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவலருக்கே இந்த நிலைமை ஏற்படக் காரணம் டாஸ்மாக் தான்!- ஜி.கே.வாசன் கண்டனம்.
News பகுதி நேர சிறப்பாசிரியர்களின் கோரிக்கையைஏற்க மறுப்பது அநீதி: வாக்குறுதியை நிறைவேற்றும்,வகையில் அவர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்!- ராமதாஸ் வலியுறுத்தல்.
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு சிக்கிம் மாநிலத்தில் பேரிடர் மீட்பு, மறுகட்டுமானப் பணிகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
News கான்பூர் ஐஐடியில் ஆசியாவின் மிகப்பெரிய கல்லூரிகளுக்கு இடையேயான தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு விழா டெக் க்ருத்தி 2025-ஐ ராணுவ தலைமை தளபதி அனில் சௌஹான் தொடங்கி வைத்தார்.
News வக்பு வாரிய சட்டத் திருத்தம் மூலம் சிறுபான்மையின மக்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது” : பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
News கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் நர்சிங் மாணவி ஒருவர் தற்கொலை முயற்சியில் உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.