News பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2025 வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை.
News காவலர் நினைவு நாள்தேசிய காவல் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து பாதுகாப்பு அமைச்சர் மரியாதை செலுத்தினார் .
News கள்ளக்குறிச்சி மாவட்டம், அருகே L.P.G. சிலிண்டரில் ஏற்பட்ட எரிவாயு கசிவின் காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் இன்று கோரக்பூரில் உள்ள தும்ரி குர்த் கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார்.
News சட்டப்பேரவை பா.ம.கவுக்கு அங்கீகாரம்: சபாநாயகர் அறத்தை மதிக்க வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News கரூர் விவகாரம்!பென்டிரைவைக் கூட விசாரணை நடத்தப்பட்ட இடத்தில் வைத்தே எரிக்கும் அளவிற்கு அப்படி என்ன நிர்பந்தம் ஏற்பட்டது? -கேள்வி எழுப்பும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.
News காஸா அமைதி ஒப்பந்தத்தில் எகிப்து அதிபர் சிசியின் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பிற்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
News பீகார் தேர்தலையொட்டி பணப்பட்டுவாடா, மதுபான நடமாட்டங்களைத் தடுப்பது குறித்து அமலாக்க முகமை மற்றும் பாதுகாப்புப் படைத்தலைவர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை.