Category: News

Ullatchithagaval

News

கடலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் களை எடுக்கும் பணியின் போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்.