News சென்னை கண்ணகி நகரில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் சாவு: கொலைகார திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோதி ரூ.5,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
News ஐநா மகளிர் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சியில் பங்கேற்கும் உலக மகளிர் அமைதிப் படையினருடன் பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடல்.
News இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.124.97 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார் .
News நாடு முழுவதும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 72 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்.