News மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையான நெல்கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News நீதிமன்றங்கள் மசோதக்கள் மீது முடிவெடுப்பதற்கு குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவை விதிக்க முடியாது! ஆனால், ஆளுநர்கள் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருந்தால் நீதித்துறை மறு ஆய்வு செய்ய முடியும்! – 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அதிரடித் தீர்ப்பு.
News வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 11 லட்சம் படிவங்கள் விநியோகம்.
News தேசிய சுகாதார இயக்கம் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் எடுத்துக்காட்டு! – மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா.
News வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் கிளைகளை அமைக்க அனுமதிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்- நிதி சேவைகள் துறைச் செயலாளர் தலைமை வகித்தார்.
News மின்னணு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 26 முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள் சுய தணிக்கை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்.
News கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ல் விவசாயிகளுடன் பிரதமர் நரேந்திர மோதி கலந்துரையாடினார்.
News சத்தீஷ்கர் மாநிலம் அம்பிகாபூரில் நடைபெற்ற பழங்குடியினர் கௌரவ தினக் கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு.
News தொழில் முதலீடுகள்: திமுக கட்டமைத்த பொய் கோட்டைகளை தொழில் அமைச்சரே தகர்த்திருப்பது தான் பா.ம.க.வின் வெற்றி!- மருத்துவர் அன்புமணி கருத்து.