News திருவனந்தபுரம் – கன்னியாகுமரி இடையேயான இரட்டை ரயில் பாதைத் திட்டம் குறித்து புதுதில்லியில் விவாதிக்கப்பட்டது.
News பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து செப்டம்பர் 1-ம் தேதி வரை மாநில கட்சிகளிடமிருந்து 144 ஆட்சேபம் மற்றும் உரிமைக் கோரல் மனுக்கள் பெறப்பட்டுள்ளது: தேர்தல் ஆணையம்.
News சுங்கக்கட்டணத்தை மீண்டும் மீண்டும் உயர்த்துவது மக்களின் குருதியை உறிஞ்சிக் குடிக்கும் கொடுஞ்செயல்!- சீமான் கண்டனம்.
News டிஜிட்டல் இந்தியாவின் மைல்கல் டிஜிட்டல் தளங்களில் 2,000 அரசு சேவைகள் கிடைக்கின்றன – மகாராஷ்டிரா 254 சேவைகளை வழங்கி முன்னணியில் உள்ளது.
News குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 01 முதல் 03-ம் தேதி வரை கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
News தமிழ்நாட்டில் 38 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்வு: இரக்கமற்ற செயலை கைவிட வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து உரிமைகோர அல்லது ஆட்சேபம் தெரிவிக்க நாளை ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளது !-தேர்தல் ஆணையம்.