News நாகூர் சந்தனக்கூடு திருவிழாவுக்கு சந்தன கட்டைகள் வழங்குவதற்கான அரசாணை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News திருச்சூரில் நடைபெறும் மீன்வள மேம்பாட்டு நிகழ்ச்சியில் தேசிய மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பதிவு செய்துகொள்ளுமாறு மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் அழைப்பு விடுத்துள்ளார்.
News தேசிய அரியவகைக் கனிமவள இயக்கத்தின் கீழ் இயங்கி வரும் இரண்டு சீர்மிகு மையங்களுக்கு மத்திய சுரங்க அமைச்சகம் அங்கீகாரம் அளித்துள்ளது.
News உத்திரப் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் உள்ள பல்லுயிர் மேலாண்மைக் குழுக்களுக்கு தேசிய பல்லுயிர் ஆணையம் 18.3 லட்சம் ரூபாய் நிதி விடுவித்துள்ளது.
News நேர்மறையான பணியிடச் சூழலை உருவாக்குவதில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
News உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வெளியிட்ட அறிவிப்பாணையில் திருத்தம் செய்து பணி நியமனங்கள் கால தாமதமின்றி நடப்பதை உறுதி செய்ய வேண்டும்!- வைகோ வலியுறுத்தல்.
News ரூ.4.05 கோடி மதிப்பிலான 45 புதிய வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
News இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது.