News ஜம்முவில் ரூ.1,503 கோடி மதிப்பிலான பிரதமரின் கிராமப்புறச் சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அடிக்கல் நாட்டினார்.
News ஆபரேஷன் வஜ்ரா 2.0 நடவடிக்கையின் கீழ், மனநல மருந்துகளைச் சட்டவிரோதமாகக் கடத்திய வழக்கில் 66.80 லட்சம் மாத்திரைகளை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்தது.
News செயற்கை போதைப்பொருள்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கையில் 18 கிலோ போதைப்பொருள்களை வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்தது.
News இந்தியா – அர்ஜென்டினா இடையேயான உத்திசார், பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தக் கூட்டு வர்த்தகக் குழுக் கூட்டத்தில் முடிவு.
News அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள வழிமுறைகளில், அநீதிக்கு எதிராக அறிவுபூர்வமான கேள்விகளை எழுப்புவதன் வாயிலாக ஜனநாயக நடைமுறையில் மாற்றத்தை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News மத்திய அமைச்சர் அமித் ஷா, அகமதாபாத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுடன் ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடினார்.
News தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு உடனடி ஒப்புதல் அளிக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News மேட்டூர் அணை திறப்பில் மகிழ்ச்சி: சம்பா பருவம் முழுமைக்கும் நீர் வழங்க கர்நாடகத்திடமிருந்து நடுவர் மன்ற ஆணைப்படி நீரை பெற வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News வடகிழக்குப் பகுதியில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட இரு வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளின்போது 76 கிலோ போதைப்பொருள் பறிமுதல்.