News கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, சின்ன சேலத்தில் தனியார் பள்ளியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துள்ளதற்கு நியாயமான முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!-அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிக்கை.
News கடற்படைக்குரிய கண்டுபிடிப்புகள் மற்றும் சுதேசிமயமாக்கல் நிறுவனத்தின் ‘ஸ்வாவ்லம்பன்’ கருத்தரங்கில் ஜூலை 18-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றுகிறார்.
News தற்கொலை முடிவு தீர்வு ஆகாது! -நீட் எழுதும் மாணவர்களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள்.
News மாணவி நிஷாந்தி பலி; நீட் எனும் உயிர்க்கொல்லி நுழைவுத் தேர்வை அகில இந்தியாவில் கைவிட வேண்டும்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை.
News கன்னியாகுமரி மாவட்டத்தில் தேநீர் விடுதியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களுக்குரூ.50,000 நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒரு உயிர்பலி; இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால் நடவடிக்கை எடுக்கும் இந்த திமுக அரசு!-அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிக்கை.
News மத்தியப்பிரதேசம், மணிப்பூர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் ஆளுநர்கள் பிரதமர் நரேந்திர மோதியைச் சந்தித்தனர்.
News குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ், கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 6 கோடியே 56 லட்சத்திற்கும் கூடுதலான இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது -மத்திய அரசு.
News மத்திய அரசின் தொலை மருத்துவ சேவையான இ-சஞ்சீவனி திட்டத்தின் மூலம் ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்திருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.