இலங்கையில் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் கடும் வெள்ளப் பெருக்கு!

காற்று மற்றும் தொடர் மழை காரணமாக இலங்கையில் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இலங்கை கடற்படையினர் ஈடுப்பட்டுள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

One Response

  1. MANIMARAN September 30, 2019 9:14 am

Leave a Reply to MANIMARAN Cancel reply