போக்குவரத்துத் துறை சார்பில் அரசுத் துறை வாகனங்களை ஆய்வு செய்ய ஏழு அரசு நடமாடும் பணிமனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .

தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை சார்பில் அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசுத் துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும், பராமரிப்பதற்காகவும் மதுரை, திண்டுக்கல், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஒரு கோடியே 2 இலட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஏழு அரசு நடமாடும் பணிமனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

எஸ்.திவ்யா

Leave a Reply