ஆசியக் கோப்பைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள டேபிள் டென்னிஸ் வீராங்கனை மானிகா பத்ராவுக்குப் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள டேபிள் டென்னிஸ் வீராங்கனை மானிகா பத்ராவுக்குப் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்

ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது: 

“வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸுக்கு வரலாற்றை எழுதியுள்ள மானிகா பத்ராவை நான் வாழ்த்துகிறேன். இவரது வெற்றி இந்தியா முழுவதுமுள்ள விளையாட்டு ஆளுமைகளுக்கு உத்வேகமளிக்கும்; டேபிள் டென்னிஸை இன்னும்கூடப் பிரபலமாக்கும்.”

திவாஹர்

Leave a Reply