தில்லியில் சமூகநலத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜேந்திரபால் கவுதம் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தில்லியில் சமூகநலத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜேந்திரபால் கவுதம் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத மாற்றம் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோ வைரலாகி வருவதை அடுத்து அவர் இந்த முடிவை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

திவாஹர்

Leave a Reply