நாடு அனைத்துத் துறைகளிலும் விரைவான வளர்ச்சியை கண்டு வருகிறது !- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

நாடு அனைத்துத்துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருவதாக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கூறியுள்ளார்.கோவையில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இன்று கலந்துகொண்டு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உரையாற்றினார்.

கடந்த எட்டாண்டுகளாக மத்திய அரசு செயல்படுத்திவரும் திட்டங்கள் காரணமாக அனைத்துத்தரப்பினரும் பயனடைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.ஆராய்ச்சிப்படிப்புகளுக்கு மத்திய அரசு ஊக்கம் அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.
மகளிர் மேம்பாட்டிற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களையும் ஆர் என் ரவி பட்டியலிட்டார்.

எஸ்.திவ்யா

Leave a Reply