பிரதமர் நரேந்திர மோதி விடுத்த அழைப்பை ஏற்று பொதுமக்கள் காதி பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி விடுத்த அழைப்பை ஏற்று பொதுமக்கள் காதி பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.இதன்காரணமாக இதன் விற்பனை நடப்பாண்டில் சாதனை அளவை எட்டியுள்ளதாக மத்திய அரசின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. புதுதில்லியில் உள்ள காதி விற்பனையகத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முன் எப்பொழுதும் இல்லாத சாதனை அளவாக 1 கோடியே 34 லட்சம் ரூபாய்க்கு அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. 

திவாஹர்

Leave a Reply