வடகொரியா இன்று மீண்டும் மற்றொரு ஏவுகணையை பரிசோதித்து பார்த்துள்ளது.

இரண்டு வாரங்களில் 6-வது முறையாக வியாழக்கிழமை ஏவுகணை சோதனை மேற்கொண்டது வட கொரியா. இந்த சோதனையின்போது 2 ஏவுகணைகள் ஏவப்பட்டன.

முன்னதாக, அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொண்ட ராணுவப் பயிற்சியின்போது ஏவப்பட்ட ஏவுகணை தோல்வியடைந்து நடு வழியில் கீழே விழுந்ததற்கு தென் கொரிய ராணுவம் மன்னிப்புக் கோரியுள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply