செக் குடியரசில் உள்ள தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று சிறு-குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் அழைப்பு விடுத்துள்ளார்.

செக் குடியரசில் உள்ள தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று சிறு-குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் அழைப்பு விடுத்துள்ளார்.

அரசுமுறைப்பயணமாக அந்நாட்டிற்கு சென்றுள்ள அவர், பல்வேறு தொழில் நிறுவனங்களை பார்வையிட்டு கலந்துரையாடுகையில் இந்த அழைப்பினை விடுத்தார்

தொழில்துறையில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட பல்வேறு நடவடிக்கைகள் மாநில அரசு மேற்கொண்டு வருவதாகவும், இதன் ஒருபகுதியாக திரு தா மோ அன்பரசன் செக் குடியரசுக்கு சென்றுள்ளதாகவும் அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

எஸ்.திவ்யா

Leave a Reply