இந்தியாவில் முதலீடு செய்ய முன்வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும்!-மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்தியாவில் முதலீடு செய்ய முன்வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் தொழில் முதலீடுகள் தொடர்பான உச்சிமாநாட்டில் உரையாற்றிய அவர், முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்வதை முன்னணி நிறுவனங்கள் உணர்ந்துள்ளதாகக் கூறினார்.

இந்தியாவில் கடைபிடிக்கப்படும் சிறந்த தொழில் கொள்கைகள் காரணமாக வெளி நாடுகளைச் சேர்ந்த உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய விரும்புவதாக திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

திவாஹர்

Leave a Reply