மாணவர்கள் தோல்வியைக் கண்டு துவண்டு விடக்கூடாது -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

மாணவர்கள் தோல்வியைக் கண்டு துவண்டு விடக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply