மாசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி சர்கார் பாளையம் அருகே உள்ள பழமையான சிவன் கோவிலில் சாமி வீதி உலா நடைபெற்றது.


மாசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி -கல்லணை சாலையில்  சர்கார் பாளையம் ‌‌‌அருகே காவிரி வலது கரையில் அமைந்துள்ள கரிகாலச் சோழன் காலத்தில் கட்டப்பட்ட பழமையான சிவன் கோவிலில் இன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை சாமி வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

-துரை திரவியம்.

 

Leave a Reply