குடியரசுத் தலைவர் நாளை அயோத்தி பயணம்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (மே 1, 2024) அயோத்திக்கு (உத்தரப்பிரதேசம்) பயணம் மேற்கொள்கிறார் .

அயோத்தியில் தங்கியிருக்கும் போது, ஸ்ரீ ஹனுமன் கடி கோயில், பிரபு ஸ்ரீ ராம் கோயில், குபேர டீலா ஆகியவற்றில் குடியரசுத் தலைவர் தரிசனம் மற்றும் ஆரத்தி மேற்கொள்வார். அவர் சரயு பூஜை மற்றும் ஆரத்தியும் செய்வார்.

திவாஹர்

Leave a Reply