இலங்கையில் 184 கிலோ கஞ்சா பறிமுதல்!-ஒருவர் கைது.

இலங்கை வட மாகாண பகுதியில், கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 184.2 கிலோ கஞ்சாவை, இலங்கை கடற்படையினர் இன்று காலை பறிமுதல் செய்து, ஒரு நபரை கைது செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும், கைது செய்யப்பட்ட நபரையும் சட்ட நடவடிக்காக மன்னார் போலிசாரிடம் ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply