கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு “தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்” உரிமையாளர் சரவணன். நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கினார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு “தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்” உரிமையாளர் சரவணன். நிவாரண நிதியாக ரூ.1 கோடியை, சென்னை தலைமை செயலகத்தில் ” தமிழக முதல்வர் கே.பழனிசாமியை நேரில் சந்தித்து வழங்கினார்.

-எஸ்.திவ்யா.

Leave a Reply