மழை நீர் வடிகால் பகுதிகளை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேரில் பார்வையிட்டார்!

புதுச்சேரியில் நெல்லித்தோப்பு, அண்ணாநகர், வேல்முருகன் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மழை நீர் வடிகால் பகுதிகளை, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று நேரில் பார்வையிட்டார்.

-எஸ்.திவ்யா.

One Response

  1. kumar October 6, 2018 7:19 pm

Leave a Reply