மழை நீர் வடிகால் பகுதிகளை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேரில் பார்வையிட்டார்!
புதுச்சேரியில் நெல்லித்தோப்பு, அண்ணாநகர், வேல்முருகன் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மழை நீர் வடிகால் பகுதிகளை, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று நேரில் பார்வையிட்டார்.
என்ன சார்… இப்படி பாத்துக்கிட்டே போறீங்களே…. எப்ப சார் எறங்கி வேல பாக்கப்போரீங்க… இது நியாயமா உங்களுக்கு… பாத்துக்கிட்டே போனா நாங்க என்ன பண்ணுறது…..