காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோதிக்கு 2,000 பள்ளி மாணவர்கள் அஞ்சல் அட்டை அனுப்பி வைத்தனர்!

திருவாருர் மாவட்டம், நீடாமங்கலம், நீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 2000 மாணவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, ஒரே இடத்தில் அமர்ந்து, பிரதமர் நரேந்திர மோதிக்கு அஞ்சல் அட்டை அனுப்பி வைத்தனர்.

-க.மகேஷ்வரன்.

Leave a Reply