தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி சந்தித்து பேசினார்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி சந்தித்து பேசினார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின்  உத்தரவை மதிக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனே  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைப்பெற்று வரும் இத்தருணத்தில், டெல்லி சென்று திரும்பியிருக்கும் தமிழக ஆளுநரை, தமிழக முதலமைச்சர் சந்தித்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இது கருதப்படுகிறது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply