திருச்சி துவாக்குடி பகுதிகளில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்கள் கைது!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுங்களுக்கு மேலாக, திருட்டு, வழிபறி மற்றும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மணிகண்டன், த/பெ. சுப்பு மற்றும் சசிகுமார், த/பெ. ஆறுமுகம் ஆகிய இரண்டு நபர்களை ஈச்சங்காடு, வாழவந்தான்கோட்டை என்ற இடத்தில் துவாக்குடி காவல் துறையினர் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply