அரசு பேருந்து கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப்பெற வலியுறுத்தி, திமுக மற்றும் தோழமை கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் சாலை மறியல்!

அரசு பேருந்து கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப்பெற வலியுறுத்தி,  திமுக மற்றும் தோழமை கட்சிகளின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் சாலை மறியல் நடைப்பெற்றது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி திருவெறும்பூர்: திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பொ. மகேஷ்.

சென்னை கொளத்தூர்: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

சென்னை சைதாப்பேட்டை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

திருச்சி மத்திய பேருந்து நிலையம்: கே.என்.நேரு.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி நான்கு முனை சந்திப்பு: பூண்டி கலைவாணன்.  படங்கள்:ஆர்.சிராசுதீன், ச.ராஜா,  எஸ்.திவ்யா, சி.வேல்முருகன், க.குமரன்.

Leave a Reply