பாலியல் வன்முறையை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

KULITHALAI NEWSகரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், பரளி கிராமத்தை சேர்ந்த மாணவி மற்றும் கிருஷ்னராயபுரம் வட்டம், பிச்சம்பட்டியை சேர்ந்த மாணவி ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று (03.07.2014) குளித்தலை வட்டாட்ச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

-பன்னீர்.