மழைநீர் தேங்கிகிடந்த இடங்களை போளுர் சட்ட மன்ற உறுப்பினர் K.V.சேகரன் பார்வையிட்டார்.

23032537_880173465479868_5419317941221343568_n (1) 23031396_880173808813167_7717436436645622589_n

திருவண்ணாமலை மாவட்டம், போளுர் அருகே உள்ள சந்தவாசல் 10- வது வார்டில் உள்ள கழிவு நீர் கால்வாய்களையும், மழைநீர் தேங்கிகிடந்த இடங்களையும், போளுர் சட்ட மன்ற உறுப்பினர் K.V.சேகரன் இன்று பார்வையிட்டார். அதை உடனடியாக சரிசெய்வதாக அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்தார்.

-மு.ராமராஜ்.