News இந்தியாவின் எரிசக்தி மாற்ற இலக்குகள் குறித்து மாநிலங்களுடன் விவாதிப்பதற்கான மெய்நிகர் கூட்டத்திற்கு மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர் கே சிங் தலைமை வகித்தார்.
News மருத்துவ ரீதியான முக்கிய பொருள் தயாரிப்பில் பசுமை தொழில்நுட்பத்திற்காக சென்னையை சேர்ந்த பெண் விஞ்ஞானிக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
News மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகையில் உள்ள புதிய தர்பார் மண்டபத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.
News இந்திய அணுசக்தி நிறுவனங்களும் அணு மின் நிலையங்களும் சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக உள்ளன என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
News நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 17.78 லட்சம் ஏக்கர் பாதுகாப்புத் துறை நிலத்தை அளந்த அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் விருதுகள் வழங்கினார்.
News நிதியாண்டு 22-ன் 3-வது கால் பகுதியில் இந்திய எஃகு ஆணையத்தின் நிகர லாபம் 12% அளவுக்கு அதிகரித்துள்ளது.