News ஜார்கண்டின் ஜாம்ஷெட்பூரில் இன்று (டிசம்பர் 29, 2025) நடைபெற்ற 22 வது பார்சி மகா விழா மற்றும் ஓல் சிக்கியின் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார் .
News 140 கோடி இந்தியர்களுக்கு உத்வேகம் அளித்த ஒரு தலைவரின் வாழ்க்கையை ‘நமோத்சவம்’ நிகழ்ச்சி சித்தரிக்கிறது!- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
News பாதுகாப்புப் படையின் திறன்களை மேம்படுத்துவதற்காக ரூ. 79,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பாதுகாப்பு கொள்முதல் குழுமம் ஒப்புதல்.
News மோடி அரசின் மிகப்பெரிய அறிவியல் சீர்திருத்தங்களில் ஒன்றாக சாந்தி மசோதா வரலாற்றில் இடம்பிடிக்கும்! – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News இலங்கை சிறையில் இருந்து 61 மீனவர்களை விடுவிக்க மத்திய அரசின் நடவடிக்கை தேவை!- மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தேசிய நுகர்வோர் உதவி எண் மூலமான புகார்களின் அடிப்படையில், 8 மாதங்களில் 45 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டது.