News ராணுவத்தின் அபாரமான துணிச்சல், உயர்ந்த தியாகம், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கின்றன!- ராணுவ தினத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு.
News சென்னை, தில்லி, மும்பை மற்றும் புனேவில் இந்த ஆண்டில் தலா 50 தானியங்கி வானிலை நிலையங்கள் நிறுவப்படும் – மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்.
News புதுதில்லியில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டங்களின் சில காட்சிகளை பிரதமர் நரேந்திர மோதி பகிர்ந்துள்ளார்.
News முன்னாள் படை வீரர்கள் தினத்தில் அவர்களது அர்ப்பணிப்புடன் கூடிய சேவைக்கு நாடு மரியாதை செலுத்துகிறது!- மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News கோழி தீவனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.81 கோடி மதிப்புள்ள 270 கிலோ போதை பொருள் பறிமுதல்!- 6 பேர் கைது .
News அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளும் விளையாட்டுகளில் மேக் இன் இந்தியா, சர்வதேச தொடர்புகள் குறித்த சிறப்புக் குழுக்களை அமைக்குமாறு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.