News கத்துவாவில் உள்ள நேரு யுவ கேந்திரா நடத்திய இந்தியாவின் ஜி20 தலைமைத்துவ இளைஞர் மாநாட்டில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்றார்.
News பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் பாதுகாப்பான எல்லைகள், முழுமையான வளர்ச்சி உள்ளிட்டவற்றுடன் வலுவான நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News அரிய வகை நோய்களின் சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து முழுவதும் விலக்கு.
News வாரணாசியில் 3.85 கிலோ மீட்டர் நீள பொதுப்போக்குவரத்து கம்பிவட வழித்தடம் அமைக்கப்படுவதற்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.
News இந்திய தகவல் பணி மற்றும் இந்திய கடற்படை ஆயுதப் பணிப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர் .
News விவசாய கழிவுகளில் இருந்து நார் உற்பத்தி செய்து வர்த்தகம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தனியார் நிறுவனத்துடன் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் கையெழுத்து .
News ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் ஸ்கேன் மற்றும் பகிர்வு சேவையின் மூலம் சுமார் 10 லட்சம் நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.