News பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத்திட்டம், பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் மூன்று மாத இயக்கத்தில் பதிவுகளை மேற்கொள்வதற்கு 10 மத்திய அமைச்சகங்கள் & துறைகளுடன் நிதி சேவைத் துறை செயலாளர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
News ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இளைய எழுத்தாளர்களின் மாநாட்டை மீனாட்சி லேகி புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்.
News பாதுகாப்புத்துறைக்கு அதிகபட்ச பணம் செலவிடப்படுவது அவசியம் என்று புதுதில்லியில் நடைபெற்ற பாதுகாப்பு நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
News குவாண்டம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பான கடல்சார் தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதில் இந்திய கடற்படைக்கு DST நிறுவனம் துணைபுரிகிறது.
News கோடை காலத்தில் பயணிகளின் சுமூகமான வசதியான பயணத்தை உறுதி செய்ய கூடுதலாக 4010 சிறப்பு போக்குவரத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
News ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு 2022-23 நடைபெறும் தருணத்தில் இளம் எழுத்தாளர்கள் மாநாட்டிற்கு கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
News பாதுகாப்புத்துறை அமைச்சர் தலைமையில் முன்னாள் படைவீரர் நலனை உறுதிசெய்வதற்கான 31-வது கேந்திரிய சைனிக் வாரிய கூட்டம்.
News வேலைவாய்ப்பு முகாமின் கீழ், ஏப்ரல் 13-ஆம் தேதி அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட சுமார் 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோதி வழங்குகிறார்.