News என்எஃப்டி,செயற்கை நுண்ணறிவு மற்றும் மெட்டாவெர்ஸ் காலத்தில் குற்றங்கள் மற்றும் பாதுகாப்புகுறித்து ஹரியானாவின் குருகிராமில் நடைபெறும் ஜி20 மாநாட்டின் தொடக்க அமர்வில்மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.
News சிறுதானிய உணவை ஊக்குவிக்கும் வகையில் மத்திய பாதுகாப்புத்துறை மற்றும் எஃப்எஸ்எஸ்ஏஐ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.
News இந்திய கடற்படையின் செயல்திறனை உயர்த்த ஃபிரான்சிடம் இருந்து 26 ரஃபேல் கடல்சார் விமானங்களை வாங்க பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
News அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வினைக் கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News இந்தியா – மலேசியா இடையே பாதுகாப்பு தளவாட தொழில்துறையில் நெருங்கிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில், கோலாலம்பூரில் ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவன மண்டல அலுவலகத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
News சந்திரன் குறித்த புதிய பார்வையை சந்திரயான் 3 உலகிற்கு வழங்கும்: மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திரசிங்
News லக்னோ, தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் பயிற்சியாளர்களுக்கான பயிற்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
News ஹரியானாவின் குருகிராமில் வரும் 13ந்தேதி, என்எப்டி, செயற்கை நுண்ணறிவு, மெட்டாவேர்ஸ் யுகத்தில் குற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்த ஜி20 மாநாட்டின் தொடக்க அமர்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றுகிறார்.