Category: இந்தியா

world news

News

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா நிணநீர் யானைக்கால் நோய்க்கான வருடாந்திர நாடு தழுவிய அளவில் இரண்டாம் கட்ட தடுப்பு மருந்து வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.