News 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மின்சாரத் தேவையில் ஏறத்தாழ 9% மின்சாரம் அணுசக்தி மூலங்களிலிருந்து பெறப்படும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
News பாதுகாப்புப் படைத் தலைவர் வடக்கு வங்காளத்தில் உள்ள முன்னணிப் பகுதிகள் & இந்திய ராணுவத்தின் திரிசக்தி கார்ப்ஸ் தலைமையகத்தைப் பார்வையிட்டார்.
News மக்கள் மருந்தகம் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு விலையுயர்ந்த மருந்துகள் மலிவு விலையில் கிடைப்பது மிகவும் திருப்தி அளிக்கிறது!-பிரதமர் நரேந்திர மோதி.
News இந்தியாவில் முதன்முறையாக சுகாதாரத்தில் வருமுன் காப்போம் முறையை பிரதமர் மோதி கொண்டு வந்துள்ளார்! – டாக்டர் ஜிதேந்திர சிங்.
News பிரதமர் முத்ரா யோஜனா (பிஎம்எம்ஒய்) திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 40.25 கோடிக்கும் மேற்பட்ட ரூ.22.95 லட்சம் கோடி மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது.
News பல்வீர்சிங் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படியான குற்றவிசாரணை நடத்திட வேண்டும்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை.