News மத்தியப் பிரதேசத்தில் ரூ.3549.48 கோடி செலவில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அமைப்பதற்கும், வலுப்படுத்தவும் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார் .
News எஃப்எஸ்எஸ்ஏஐ-யால் வழங்கப்படும் சரியான உணவு வசதி கொண்ட ரயில் நிலையங்கள் என்ற சான்றிதழை 150 ரயில் நிலையங்கள் பெற்றுள்ளன .
News பிரதமர் வேளாண் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயன் தொகை ரூ.3 லட்சம் கோடியை கடந்தது .
News குடியரசுத் துணைத்தலைவர் 2024, மார்ச் 1 அன்று கர்நாடக மாநிலம் தார்வாடுக்குப் பயணம் மேற்கொள்கிறார் .
News பெர்லினில் இந்தியா-ஜெர்மனி உயர் பாதுகாப்புக் குழு கூட்டத்திற்குப் பாதுகாப்பு செயலாளர் இணைந்து தலைமை தாங்கினார்.
News 2047-க்குள் வளர்ச்சி இலக்குகளை அடையும் நோக்கில் இந்தியா சிறந்த முன்னேற்றப் பாதையில் செல்கிறது!- மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.
News வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் ஹீமோபிலியா ஏ குறைபாடுக்கான மரபணு சிகிச்சையின் முதல் மனித மருத்துவப் பரிசோதனையை இந்தியா நடத்தியுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
News உள்நாட்டு பாதுகாப்பு குறித்து இந்தியா-அமெரிக்கா உயர் அதிகாரிகளிடையேயான பேச்சுகள் புதுதில்லியில் நடைபெற்றது .
News தூத்துக்குடியில் சுமார் ரூ.17,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் .