News மே 3 –ம் தேதி நியூயார்க்கில் நடைபெற்ற சிபிடி57 துணை நிகழ்வில் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
News இந்திய தேர்தல் ஆணையத்தின் அழைப்பின் பேரில், 23 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் 75 சர்வதேச பார்வையாளர்கள் உலகின் மிகப்பெரிய தேர்தல் நடைமுறையைக் காண வந்துள்ளனர்.
News சென்னை விமான நிலைய சுங்கப் புலனாய்வுப் பிரிவு மூலம் ரூ.1.07 கோடி மதிப்புள்ள 1.69 கிலோ 24 காரட் தூய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
News முதலாவது அடுத்த தலைமுறை ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கட்டும் பணி கோவா கப்பல் கட்டும் தளத்தில் மே 3 அன்று தொடங்கியது.
News மக்களவைத் தேர்தல் 2024-ன் நான்காம் கட்ட தேர்தலில் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 1717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
News இந்தியா-இந்தோனேசியா இடையே 7-வது கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.