News இருங்காட்டுக்கோட்டையில் ரூ.300 கோடி முதலீட்டில் ரோபோட்டிக் இயந்திர உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
News மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி சி கேர்ஸ் பதிப்பு 2.0 ஐ தொடங்கி வைத்தார்.
News மாநில குடிமைப்பணி சேவைகளிலிருந்து இந்திய ஆட்சிப்பணியில் இணைக்கப்பட்டு எல்பிஎஸ்என்ஏஏ-வில் 127-வது பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றுள்ள அதிகாரிகள் குடியரசுத் தலைவரைச் சந்தித்தனர்.
News வடகிழக்குப்பகுதியில் முதலாவது மண்டல வளாகத்தை நிறுவுகிறது இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம்.
News வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கத்தின் 5-வது நாளில் பீகார் விவசாயிகளை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சந்தித்தார்.
News பீகார் மாநிலம் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமையுடன் கொடூரமான உடல் ரீதியான தாக்குதலுக்கு ஆளான சிறுமி உயிரிழந்ததாக வெளியான செய்தியை அடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்கிறது.