News பாரம்பரிய முறைப்படி பலகைகளால் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள பாய்மரக்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்படவுள்ளது.
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுதில்லியில் வெளிநாடுவாழ் இந்திய குடிமக்கள் குடியுரிமை என்ற புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
News அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய சலுகைகளை பெற உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
News ஆபரேஷன் ஒலிவியா: ஒடிசா கடற்கரையில் 6.98 லட்சத்திற்கும் அதிகமான ஆலிவ் ரிட்லி ஆமைகளை இந்திய கடலோர காவல்படை பாதுகாத்துள்ளது.
News ஜார்க்கண்ட் மாநில வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சித் திட்டத்தை தேர்தல் ஆணையம் தொடங்கியது.
News சராசரியாக 19 வயதுடைய இளைய மலையேறுபவர்களைக் கொண்ட என்சிசி பயணக் குழு, எவரெஸ்ட் சிகரத்தில் வெற்றிகரமாக ஏறியது.
News குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள்: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.