News பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார் .
News ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து, ஆந்திராவின் அறிவியல் மற்றும் புத்தாக்க திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
News வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு மொபைல் போன் பாதுகாப்பு வசதியை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுதில்லியில் நடைபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) பதவி அமர்த்தல் விழா மற்றும் ருஸ்தம்ஜி நினைவு சொற்பொழிவுக்கு தலைமை விருந்தினராகப் பங்கேற்பு.
News கல்வி நிறுவனங்களை புகையிலை மற்றும் போதைப்பொருள் இல்லாததாக மாற்றுவதற்காக நாடு தழுவிய அமலாக்க இயக்கத்தை கல்வி அமைச்சகம் தொடங்குகிறது.
News தில்லியில் உள்ள யமுனை நதியை சுத்தம் செய்தல், குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புக்களை முழுமையான அணுகுமுறையுடன் செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தல்.
News கோவாவின் “துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி”யில் இந்தியாவில் முதன்முறையாகக் கட்டப்பட்ட “சாகர் பவன்” மற்றும் “துருவ பவன்” ஆகியவற்றை புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்.